30.6.2019 சென்னங்காரனி பேருந்து நிறுத்தம் நண்பர்களின் கடின உழைப்புடன் காலை 8.00 மணியளவில் தொடங்கி நண்பகல் 2.00 மணி வரை தொடர்ந்து 6.00 மணி நேர உழைப்பால் பேருந்து நிலையத்தில் உள்ளிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, சுவரொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, சிமெண்ட் மூலம் தரையின் உயரம் உயர்த்தப்பட்டு,வர்ணம் அடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது...
நலப்பணிக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றிகள் பல.















No comments:
Post a Comment